Samstag, 27. Dezember 2008
Donnerstag, 14. August 2008
இன்பம் சேர்த்துவிடு.
------------
இதன் ராகம் தோஸ்
http://www.musicindiaonline.com/p/x/pUm2RHz8IS.As1NMvHdW/
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா?
எமக்கின்பம் சேர்க்கமாட் டாயா?
நல்அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா?
கண்ணேஅல்லல் நீக்கமாட் டாயா?
துன்பம்...
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க --
எம்வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? --
கண்ணேஆடிக் காட்டமாட் டாயா?
துன்பம்...
அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது --
யாம்அறிகி லாத போது --
தமிழ்இறைவ னாரின் திருக்குறளிலே
ஒருசொல்இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா?
துன்பம்...
புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் --
தமிழ்ப்புலவர் கண்ட நூலின் --
நல்திறமை காட்டி உனை ஈன்ற
எம் உயிர்ச்செல்வம் ஆகமாட் டாயா? --
தமிழ்ச்செல்வம் ஆகமாட் டாயா?
துன்பம்
Dienstag, 20. Mai 2008
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு

http://www.unitamil.com/uniframework/வேண்டும்-வேண்டும்---Vendum-Vendum__pFroMZnpA_w.html
தன் பெருமைக்கும்
தன் பெயருக்கும்
உன்னை சுற்றி வரும்
மானிடர்களுக்கு கொடுக்கும்
மரியாதையில்....
உன் நலம்
உன் சந்தோசம்
உனக்காக வாழும் என்னை
மதிக்க தவறியது ஏன்?
அப்போ நீயும்
பொய்யின் பின் தானா...?
அப்படி என்றால்.
எங்கே வாழ்ந்தாலும்
சந்தோசமாய் வாழ்
எங்கே கவி கொடுத்தாலும்
எங்கே உன் இசையை வாரிவழங்கினாலும்
அதில் நானும் குளிர்காய்ந்து கொண்டுஎன்
மரணத்தை தேடுகின்றேன்
இந்த வாழ்வை வெறுத்து.
வாழ்கு நீ...வழமுடன்.
--
படம்-வசந்தத்தில் ஒர் நாள்
இசை : எம்.எஸ்.வி
பாடியவர்கள் : எஸ்.பி.பி ரூ வாணி ஜெயராம்
ஆஆஆஆ
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வொன் பனி தென்றல் உள்ளவரையில்
வென்பனி தென்றல் உள்ளவரையில்.
தோண்றும் இழமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்
நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வோண்டும் உந்தன் அழகு
வென்பனி தெண்றல் உள்ள வரையில்
உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்
உனை நினைத்தே நான் வாழ்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.
என் மரணத்தின் வாசலில் ஆவது உன் உண்மைகளை சொல்லி விடு
Sonntag, 13. Mai 2007
அற்றைத் திங்கள் வானிடம்
என்றும் இனியவை-1
என்றும் இனியவை-2

நீ..என்னை காண்பதற்காக
Donnerstag, 10. Mai 2007
காவியம் பாடவா தென்றலே

காவியம் பாடவா தென்றலே
(காவியம்)
விளைந்ததோர் வசந்தமே புதுப்புனல்
புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மஹோத்சவம்
காற்றின்மொழி... ஒலியா? இசையா?

உனக்கும் எனக்கும் நேரம் தேவையில்லை
காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி.......
காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூடமொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...
------
படம் மொழி
Freitag, 4. Mai 2007
இதழே இதழே தேன் வேண்டும்
