Sonntag, 13. Mai 2007

அற்றைத் திங்கள் வானிடம்

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

என்றும் இனியவை-1

என்றும் இனியவை-2


என் கனவுகள் தோறும்

நீ வருவாயானால்

கண்களை மூடிக் கொண்டு

நாள் தோறும் தூங்கிக்

கொள்வேன்

ஒவ்வொரு வினாடியும்
நீ..என்னை காண்பதற்காக

காதலின் தேவதையொன்று

கவிதைத் தென்றலாய்..

வலம் வருகின்றது

உன்னை சுவாசித்துக்கொள்ள.

http://tamilmp3world.com/Sivapathikaaram.html?d=FHIBHD9Y

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம

சொக்கும் ராகம் யாரிடம்

காணுகின்ற காதல் என்னிடம்

நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்


(அற்றைத்)

அடிதொட முடிதொட ஆசை பெருகிடநேரும் பலவித பரிபாஷை


பொடிபட பொடிபட நாணம் பொடிபடகேட்கும் மனதினில் உயிரோசை

முடிதொட முகந்தொட மோகம் முழுகிடவேர்க்கும் முதுகினில் இதிகாசம்

உருகிட உருகிட ஏக்கம் உருகிடகூடும் அனலிது குளிர் வீசும்குலுங்கினேன் உடல் கூசிடகிறங்கினேன் விரல் மேய்ந்திட

மயங்கினேன் சுகம் சேர்ந்திடதளும்பினேன் எனை நீ தொடபாய்ந்திட ஆய்ந்திட

காணுகின்ற காதல் என்னிடம்

நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்


(அற்றைத்)

காணுகின்ற காதல் என்னிடம்ஆண்நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்


இரவெது பகலெது தேங்கும் சுகமிதுசாகும் வரையிலும் முடியாது

கனவெது நினைவெது கேட்கும் பொழுதிதுகாமப் பசி வர அடங்காது

பெண்வலமெது இடமெது வாட்டும் கதையிதுதீண்டும் வரையிலும் விளங்காது

நடுங்காலம் குளிர்வாடையில்அடங்கலாம் ஒரு ஆடையில்

தயங்கலாம் இடைவேளையில்உறங்கலாம் அதிகாலையில்கூடலில் ஊடலில்


ஆண்காணுகின்ற காதல் என்னிடம்

நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்



என் வாழ்வில் கிடைத்த இனிய நாளை இந்தப்பாடல் உணர்த்துகின்றது.

Donnerstag, 10. Mai 2007

காவியம் பாடவா தென்றலே




இந்த இரவுப்பொழுதை

நான் இனிமையாக்கி கொள்ள

நீ.. கவிதை வாசிக்க வோண்டும்

நான் காவியமாக.


-------
காவியம் பாடவா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர்தான் எதிர்காலமோ

பாடும் நீலப் பூங்குயில்

மௌளனமான வேளையில்


(காவியம்)
விளைந்ததோர் வசந்தமே புதுப்புனல்

பொழிந்திட மனத்திலோர் நிராசயே

இருட்டிலே மயங்கிட வாழ்கின்ற நாட்களே

சோகங்கள் என்பதை கண்ணீரில் தீட்டினேன்

கேளுங்கள் என் கதை கலைந்து போகும் கானல் நீரிது


(காவியம்)


புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மஹோத்சவம்

இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோஹரம்

புதுப் ப்ரபஞ்சமே மலர்ந்த நேரமே அம்மாடி சொர்க்கம்தான்

முன்னாடி வந்ததோ கசந்து போன காட்சி இல்லையே



காற்றின்மொழி... ஒலியா? இசையா?


உனக்கும் எனக்கும் மொழி தேவை இல்லை
உனக்கும் எனக்கும் நேரம் தேவையில்லை

உனக்கும் எனக்கும் தூரம்

கூட பரவாய் இல்லை

உன் இதய ஒளி ஒலியின் சத்தம்

மட்டும் நானாக வோண்டும்.

----

காற்றின்மொழி... ஒலியா? இசையா?


பூவின் மொழி... நிறமா? மணமா?


கடலின் மொழி... அலையா? நுரையா?


காதல் மொழி... விழியா? இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்


மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்


மனிதர்க்கு மொழியே தேவையில்லை!


காற்றின் மொழி.......


காற்று வீசும்போது திசைகள் கிடையாது


காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது


பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது


கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது


உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது


காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது


இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்


மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்


மனிதர்க்கு மொழியே தேவையில்லை!


காற்றின் மொழி...


வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்


வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்


பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்


ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்


ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூடமொழியாகும்


இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்


மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்


மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...


------


படம் மொழி









Freitag, 4. Mai 2007

இதழே இதழே தேன் வேண்டும்


உன் மழைத்தூறலால்..

என் மேனிகளை நனைத்து..

விட்டபொழுது..குளிர் காயத்துடிக்கும்

என்...கண்களை மின்சாரமாய்..

பார்க்கின்றான

உன் இரு கருவிழிகளும்

இதழ்களும்.


இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

படம் இதயக்கனி


இதழே இதழே தேன் வேண்டும்

இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இதுப்போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்


ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி

ஆரம்பமாகட்டும் அணைத்தப்படி

ம்.. மெல்ல மெல்லத்தொடுங்கள்

ஆனந்த பாடத்தின் அரிசுசுவடி

ஆரம்பமாகட்டும் அணைத்தப்படி

தேன் அள்ளி பூமுத்தம் தெளித்தப்படி

என்னைத்தழுவட்டுமே தினம் இந்த பருவக்கொடி



இதழே இதழே தேன் வேண்டும் ..

இடையே இடையே கனி வேண்டும்

இதுப்போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்



நீராடும் துறை என்று நீ இருக்க

நீங்காத துணைக்கொண்டு நான் இருக்க

நீராடும் துறை என்று நீ இருக்க

நீங்காத துணைக்கொண்டு நான் இருக்க

தீராத தாகங்கள் தீர்த்துவிடு

என்னைதேன் பாயும் ஓடையில் சேர்த்துவிடு



இதழே இதழே தேன் வேண்டும் ..

இடையே இடையே கனி வேண்டும்

இதுப்போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்


கல்யாண காலத்தில் பல கனவு

கைக்கூடும் நேரம்தான் முதலிரவு

என்ன என்ன என்ன இது

கல்யாண காலத்தில் பல கனவு

கைக்கூடும் நேரம் தான் முதலிரவு

நான் தேடும் சொர்க்கத்தின் மணிக்கதவு

ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு


இதழே இதழே தேன் வேண்டும் ..

இடையே இடையே கனி வேண்டும்

இதுப்போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்

-----