Montag, 9. April 2007

பாடும் போது நான் தென்றல் காற்று...

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்


http://clearblogs.com/piriyaa/






என் உயிரில் உனை நிறுத்தி

உன்னை நெருங்கிய போதெல்லாம்

உன் குரலின் இனிமைக்காய்

காத்திருந்த ஒவ்வோரு கண்மும்

உன்னை நேசிக்கவைத்து

என் தொலைபேசி கூட மௌனமாய் போனது

நீ... வந்து பாடும் போது...


--------------

படம் நேற்று இன்று நாளை

பாடும் போது நான் தென்றல் காற்று...
பருவ மங்கையோ தெண்ணங் கீற்று..
நான் வரும்போது ஆயிரம் பாடல்..
பாட வந்ததென்ன..? - நெஞ்சம்
ஆசை கொண்டதென்ன..?


பாடும் போது..நான்..

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து (2)
இதழில் தேணைக்குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து(2)


எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே...
இன்ப நாளும் இன்றுதானே...



பாடும் போது நான் ..


எல்லைகள் இல்லா உலகம்
என் இதயமும் அது போல் உலவும்(2)
புதுமை உலகம் மலரும்
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்று தானே...
இன்ப நாளும் இன்றுதானே



பாடும் போது..நான்.


இசை வாழும்வரை நம் காதல் வாழும் .
ராகினி

http://www.raaga.com/playerV31/index.asp?pick=174&mode=3&rand=0.3426687554102735&bhcp=1

கனவு காணும்.. வாழ்க்கை யாவும்...


அன்னையின் வயிற்றில் பத்து மாதம்

பள்ளிப் பருவம் சில காலம்.

தந்தையின் பெயரோடு சில காலம்

பிள்ளைகளுடன் பல காலம்

முதுமையின் சில காலத்தோடு

வாழ்க்கையின் நாடகம் முடிவாகிவிடும்.

இதற்கிடையில் போடும் நாடகத்தில்...

வஞ்சகம் சூது பொறாமை ஏமாற்றுவது...

நம்பிக்கைத் துரோகம் ஏன் இந்தமானிடப் பிறப்பில்

மட்டும் இப்படி.




படம்: நீங்கள் கேட்டவை


பாடியவர்:ஜேசுதாஸ்

அபிமான பாடகர் இசையில் கலந்து தன்னை அர்ப்பணித்து,
அனுபவித்து பாடுபவர். சிறந்த சங்கீத மேதை.


பாடல்

---

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்

பிறக்கின்ற போதே....
பிறக்கின்ற போதே....இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

கனவு காணும் வாழ்க்கை யாவும்

காலங்கள் மாறும்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமைகள் இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்



அன்பே ஆருயிரே..ஆசைப்பூங்கொடியே


அன்பே..

என்னை சித்திரவதைப்...

படுத்துவது

உன் காதல் பாசம் நேசம் அல்ல

நீ.. வாழும் தூரம்.


பாடல்



அன்பே ஆருயிரே..ஆசைப்பூங்கொடியே

உன்னை பார்ப்பதற்கே.. உயிரே உருகுது என் மனமே.

ஜீவன் ஓயும் முன்னே..நான்..

வருவேன் உன்னிடமே..


நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்

நேசம் அழியாது பொன்மானே..

உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே..

உருவம் குலைந்தே...தான் போனேனே.


அன்பே.. ஆருயிரே ஆசை பூங்கொடியே..



என்காதலின் சின்னமே..ஏங்காதே..
என் அன்னமே..மண்ணில் நான் இங்கே.. மறைந்தாலும்

மயிலே உன் எண்ணம் மறையாதுகண்ணே..
என் தேகம் சாய்ந்தாலும்காற்றாய் உனைத்தேடி வருவேனே.


தீபம் இல்லாத..கோயில் போலே தினமும் தவித்தேன் நான் இங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே பொழுதே.. பூங்காற்றே நீ.. அங்கேஉனக்காகவே நானும் உயிர் வாழ்கின்றேன் இன்னுமே..
இனியும் சுமை தாங்க முடியாது எந்தன் உயிர் கூடும் தாங்காது..

உன்னை நான் வந்து பாராமல்

உருகும் என் மூச்சு போகாது.


அன்பே.. ஆருயிரே ஆசை பூங்கொடியே..